உலகம்

கோத்தபய ராஜபக்ச இன்று இந்தியா வருகை

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச 3 நாள் பயணமாக இன்று இந்தியா வர உள்ளார்.

தந்தி டிவி

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கலாச்சார, உறவுகள் மேலும் வலுப்பெற, இந்தியாவிற்கு வருமாறு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சவுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட, கோத்தபய ராஜபக்ச 3 நாள் பயணமாக இன்று மதியம் இந்தியா வர உள்ளார். டெல்லியில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்ச பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு இது என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை