உலகம்

ஆரம்ப கல்விக்கு புதிய செயலி - கூகுள் அறிமுகம்

கிராமப்புறங்களில் கற்றல் திறன் உயரும் என நம்பிக்கை

தந்தி டிவி
குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை கற்றுக் கொடுக்கும் வகையில், கூகுள் நிறுவனம் ' போலோ ' என்கிற செயலியை அறிமுகம் செய்தது. முதன் முதலில் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவையில், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் குழந்தைகளுக்கான உச்சரிப்பு பயிற்சி உள்ளன. இந்த செயலியை உத்தரபிரதேச மாநில மாணவர்களிடம், சோதனை செய்ததில் கற்கும் திறன் அதிகரித்துள்ளது என்றும், இதனால் கிராமப்புற மாணவர்களின் திறன் மேம்படும் என்றும் கூகுள் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

BREAKING || "வெற்றியோ.. தோல்வியோ.. சீமான் தவிர்க்க முடியாத தலைவர்" - கோர்ட் அதிரடி

Chengalpattu Crime | கர்ப்பிணி மனைவியை கழுத்தை நெரித்து கொ*ல செய்த கணவன் | நெஞ்சை உலுக்கும் சோகம்

MK Alagiri | Kayalvizhi | TN Police | வங்கி அதிகாரியை தாக்கிய வழக்கு - மு.க.அழகிரியின் மகள் ஆஜர்

BREAKING || ரயில் `தட்கல்’ டிக்கெட் எடுப்பதில் வரப்போகும் அதிரடி மாற்றம் - பயணிகள் கவனத்திற்கு

Mekedatu Row | AIADMK | EPS | மத்திய இணையமைச்சருக்கு ஈபிஎஸ் ஆவேச கண்டனம்