உலகம்

புவி வெப்பமடைதலால் தலைகீழாக மாறிய சுவாச அமைப்பு ..அச்சுறுத்தும் கார்பன் டை ஆக்சைட்

தந்தி டிவி
• சாதரண மனிதன் எப்படி சுவாசிக்கிறானோ...  அதே போல் தான் மரம், செடி, கொடிகளுக்கும் சுவாச அமைப்பு உள்ளது. • ஃபோட்டோசிந்தந்தசிஸ் எனப்படும் ஒளிச்சேர்க்கை முறையில், கார்பன் டை ஆக்சைட் வாயுவை உள்ளிழுத்து கொண்டு, • ஆக்சிஜனை வெளியேற்றி மக்களை காக்கின்றன மரங்கள். • ஆனால் புவி வெப்பமடைததால்..இந்த செயல்முறை தலைகீழாகி ஃபோட்டோ ரெஸ்பிரேஷன் எனப்படும் செயல்முறை நிகழ்கிறது. • அதாவது மரம், செடியின் சுவாச அமைப்பு பாதிக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. • பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், • புவி வெப்பமடைததால், இயல்பாக கார்பன் டை ஆக்சைடை உள்ளிழுக்க முடியாமல் மரங்கள் திணறி வருவதாக கூறப்படுகிறது. • மிக வெப்பமான மற்றும் வறண்ட காலநிலை கொண்ட பகுதிகளில் உள்ள மரங்கள் சுவாசிப்பதற்கு பதிலாக, • அவற்றுக்கு இருமல் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு