உலகம்

த்ரில் அனுபவம் தரும் "கண்ணாடி பாலம்" - திகில் நிறைந்த நடை பயணம்

சீனாவின் சான்ஷி மாகாணத்தில் உள்ள கண்ணாடி பாலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தந்தி டிவி
சீனாவின் சான்ஷி மாகாணத்தில் உள்ள கண்ணாடி பாலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சுமார் 150 மீட்டர் உயரத்தில் இரு மலைகளுக்கு இடையே இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. மேக கூட்டங்கள், அருவிகள் என்று இயற்கை அழகை ரசிப்பதோடு, மன தைரியத்திற்கான சவால்களும் இந்த பாலத்தில் உள்ளது. கண்ணாடி பாலத்தின் மீது நடந்து செல்வது மட்டுமின்றி, சறுக்கி விளையாடும் 'த்ரில்' அனுபவத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி