உலகம்

த்ரில் அனுபவம் தரும் "கண்ணாடி பாலம்" - திகில் நிறைந்த நடை பயணம்

சீனாவின் சான்ஷி மாகாணத்தில் உள்ள கண்ணாடி பாலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

தந்தி டிவி
சீனாவின் சான்ஷி மாகாணத்தில் உள்ள கண்ணாடி பாலம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. சுமார் 150 மீட்டர் உயரத்தில் இரு மலைகளுக்கு இடையே இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. மேக கூட்டங்கள், அருவிகள் என்று இயற்கை அழகை ரசிப்பதோடு, மன தைரியத்திற்கான சவால்களும் இந்த பாலத்தில் உள்ளது. கண்ணாடி பாலத்தின் மீது நடந்து செல்வது மட்டுமின்றி, சறுக்கி விளையாடும் 'த்ரில்' அனுபவத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்