பிரான்ஸில் ஏற்றப்பட்ட பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி 
உலகம்

பிரான்ஸில் ஏற்றப்பட்ட பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி

பிரான்ஸின் ஆல்பர்ட்வில்லே நகரில் கண்கவர் வண்ண விளக்குகளுக்கு மத்தியில் பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

thanthitv

பிரான்ஸின் ஆல்பர்ட்வில்லே நகரில் கண்கவர் வண்ண விளக்குகளுக்கு மத்தியில் பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

பிரான்ஸின் ஆல்பர்ட்வில்லே நகரில் கண்கவர் வண்ண விளக்குகளுக்கு மத்தியில் பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி, இத்தாலியில் அண்மையில் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஒலிம்பிக் போட்டி, வரும் 2030-ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெறுவதால், அதற்காக ஒலிம்பிக் சின்னம் பொறித்த கொடி அந்நாட்டிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. அந்தக் கொடி தற்போது மின்னொளிக்கு மத்தியில் ஆல்பர்ட்வில்லே ஹென்றி துஜோல் ஒலிம்பிக் பூங்காவில் ஏற்றப்பட்டுள்ளது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்