பிரான்ஸில் ஏற்றப்பட்ட பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி 
உலகம்

பிரான்ஸில் ஏற்றப்பட்ட பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி

பிரான்ஸின் ஆல்பர்ட்வில்லே நகரில் கண்கவர் வண்ண விளக்குகளுக்கு மத்தியில் பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

thanthitv

பிரான்ஸின் ஆல்பர்ட்வில்லே நகரில் கண்கவர் வண்ண விளக்குகளுக்கு மத்தியில் பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

பிரான்ஸின் ஆல்பர்ட்வில்லே நகரில் கண்கவர் வண்ண விளக்குகளுக்கு மத்தியில் பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி, இத்தாலியில் அண்மையில் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஒலிம்பிக் போட்டி, வரும் 2030-ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெறுவதால், அதற்காக ஒலிம்பிக் சின்னம் பொறித்த கொடி அந்நாட்டிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. அந்தக் கொடி தற்போது மின்னொளிக்கு மத்தியில் ஆல்பர்ட்வில்லே ஹென்றி துஜோல் ஒலிம்பிக் பூங்காவில் ஏற்றப்பட்டுள்ளது.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி