பிரான்ஸில் ஏற்றப்பட்ட பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி 
உலகம்

பிரான்ஸில் ஏற்றப்பட்ட பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி

பிரான்ஸின் ஆல்பர்ட்வில்லே நகரில் கண்கவர் வண்ண விளக்குகளுக்கு மத்தியில் பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

thanthitv

பிரான்ஸின் ஆல்பர்ட்வில்லே நகரில் கண்கவர் வண்ண விளக்குகளுக்கு மத்தியில் பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

பிரான்ஸின் ஆல்பர்ட்வில்லே நகரில் கண்கவர் வண்ண விளக்குகளுக்கு மத்தியில் பிரமாண்ட குளிர்கால ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டி, இத்தாலியில் அண்மையில் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஒலிம்பிக் போட்டி, வரும் 2030-ஆம் ஆண்டு பிரான்ஸில் நடைபெறுவதால், அதற்காக ஒலிம்பிக் சின்னம் பொறித்த கொடி அந்நாட்டிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. அந்தக் கொடி தற்போது மின்னொளிக்கு மத்தியில் ஆல்பர்ட்வில்லே ஹென்றி துஜோல் ஒலிம்பிக் பூங்காவில் ஏற்றப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்