உலகம்

பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஜெர்மனியில் தேனீகளை காக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஜெர்மனியில் தேனீகளை காக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முனிச் நகரில் உள்ள மரைன்பிளட்ச் சதுக்கத்தில் தேனீகள் வேடமிட்டு ஒன்றுகூடிய மக்கள், விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருத்துகள் பயன்படுத்துவதால் தேனீகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு