உலகம்

பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஜெர்மனியில் தேனீகளை காக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஜெர்மனியில் தேனீகளை காக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முனிச் நகரில் உள்ள மரைன்பிளட்ச் சதுக்கத்தில் தேனீகள் வேடமிட்டு ஒன்றுகூடிய மக்கள், விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருத்துகள் பயன்படுத்துவதால் தேனீகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினர்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்