உலகம்

பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஜெர்மனியில் தேனீகளை காக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
ஜெர்மனியில் தேனீகளை காக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முனிச் நகரில் உள்ள மரைன்பிளட்ச் சதுக்கத்தில் தேனீகள் வேடமிட்டு ஒன்றுகூடிய மக்கள், விவசாய நிலங்களில் பூச்சிக்கொல்லி மருத்துகள் பயன்படுத்துவதால் தேனீகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்