உலகம்

ஜெர்மனியில் கொண்டாட்ட விழாவில் பயங்கரம் - 3 பேர் உயிரிழப்பு

தந்தி டிவி

ஜெர்மனியின் தொழில் நகரமான சோலிங்கன் நிறுவப்பட்டு 650 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். விழாவுக்கு வந்தவர்களை ஒருவர் தொடர்ச்சியாக கத்தியால் குத்தியிருக்கிறார். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கத்தி குத்து தாக்குதலை நடத்தியவர் சிக்காத சூழலில், நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஜெர்மன் போலீசார், வாகன சோதனையோடு ஹெலிகாப்டர் வாயிலாகவும் சோதனையிட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் ஜெர்மனியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்