உலகம்

ஜெர்மனியில் பீர் அருந்திவிட்டு நடைபெற்ற ஓட்டப் பந்தயம்

ஜெர்மனியில் பீர் அருந்திக் கொண்டு ஓடும் வினோத பந்தயம் நடைபெற்றது

தந்தி டிவி
ஜெர்மனியில் பீர் அருந்திக் கொண்டு ஓடும் வினோத பந்தயம் நடைபெற்றது. பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். 5 சதவீதம் மது மட்டுமே அடங்கிய பீரை அருந்திவிட்டு, இளைஞர்கள் ஓடுவதே பந்தயமாகும். பீரை அருந்திய பிறகு ஓடுவது சவாலாக இருந்ததாக போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள் தெரிவித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ