உலகம்

ஜெர்மனியில் பீர் அருந்திவிட்டு நடைபெற்ற ஓட்டப் பந்தயம்

ஜெர்மனியில் பீர் அருந்திக் கொண்டு ஓடும் வினோத பந்தயம் நடைபெற்றது

தந்தி டிவி
ஜெர்மனியில் பீர் அருந்திக் கொண்டு ஓடும் வினோத பந்தயம் நடைபெற்றது. பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த பந்தயத்தில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். 5 சதவீதம் மது மட்டுமே அடங்கிய பீரை அருந்திவிட்டு, இளைஞர்கள் ஓடுவதே பந்தயமாகும். பீரை அருந்திய பிறகு ஓடுவது சவாலாக இருந்ததாக போட்டியில் பங்கேற்ற இளைஞர்கள் தெரிவித்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்