உலகம்

போரில் மடிந்த ரத்த உறவுகள்... தொடங்கிய புதிய வாழ்க்கை- வெடிகுண்டு சத்தம் நடுவே கேட்ட மங்கல இசை

தந்தி டிவி

போரில் மடிந்த ரத்த உறவுகள்... தொடங்கிய புதிய வாழ்க்கை- வெடிகுண்டு சத்தம் நடுவே கேட்ட மங்கல இசை

காசாவில் போருக்கு மத்தியில் ஒரு இளம்ஜோடி மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்...பாலஸ்தீனிய மணமகன் முகமது அல்-கந்தூரும், மணமகள் ஷஹாத்தும் இஸ்ரேல் படையெடுப்பால் தங்கள் வீடுகளை விட்டு விரட்டப்பட்ட நிலையில், தற்காலிக கூடாரத்தில் தங்கியுள்ளனர்... இருவரது வீடுகளும் இஸ்ரேல் குண்டுவீச்சால் அழிக்கப்பட்ட நிலையில், பல உறவினர்களும் கொல்லப்பட்டுள்ளனர்... இந்நிலையில், இருவருக்கும் கூடாரத்திலேயே சில உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் நடைபெற்றது... 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை