உலகம்

இலங்கை : காந்தியின் 72-வது நினைவுதினம் அனுசரிப்பு

இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காந்தியின் 72-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

தந்தி டிவி
இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காந்தியின் 72-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்திய துணை தூதர் எஸ்.பாலச்சந்திரன் தலைமையில் நடந்த நிகழ்வில், காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காந்தியின் போதனைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. காந்திய கீதங்களை மாணவர்கள் பாடினார்கள்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?