உலகம்

இலங்கை : காந்தியின் 72-வது நினைவுதினம் அனுசரிப்பு

இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காந்தியின் 72-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

தந்தி டிவி
இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காந்தியின் 72-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்திய துணை தூதர் எஸ்.பாலச்சந்திரன் தலைமையில் நடந்த நிகழ்வில், காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காந்தியின் போதனைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. காந்திய கீதங்களை மாணவர்கள் பாடினார்கள்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்