உலகம்

இலங்கை : காந்தியின் 72-வது நினைவுதினம் அனுசரிப்பு

இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காந்தியின் 72-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

தந்தி டிவி
இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காந்தியின் 72-வது நினைவுதினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்திய துணை தூதர் எஸ்.பாலச்சந்திரன் தலைமையில் நடந்த நிகழ்வில், காந்தியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காந்தியின் போதனைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. காந்திய கீதங்களை மாணவர்கள் பாடினார்கள்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ