உலகம்

பிரிட்டன் பிரதமரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய பிரதமர் மோடி

தந்தி டிவி

ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றுள்ள

பிரதமர் மோடி, மாநாட்டின் முதல் அமர்வில் பங்கேற்ற

பிறகு, பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து

பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது,

இந்தியாவை விட்டு தப்பியோடி பிரிட்டனில் தஞ்சம்

அடைந்துள்ள, பொருளாதார குற்றவாளிகளான விஜய்

மல்லையா, நீரவ் மோடி விவகாரத்தை எழுப்பினார்.

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று

அதனை திருப்பி செலுத்தாமல், தொழிலதிபர்கள் விஜய்

மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் பிரிட்டனில்

தஞ்சமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்