உலகம்

பிரிட்டன் பிரதமரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய பிரதமர் மோடி

தந்தி டிவி

ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றுள்ள

பிரதமர் மோடி, மாநாட்டின் முதல் அமர்வில் பங்கேற்ற

பிறகு, பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து

பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது,

இந்தியாவை விட்டு தப்பியோடி பிரிட்டனில் தஞ்சம்

அடைந்துள்ள, பொருளாதார குற்றவாளிகளான விஜய்

மல்லையா, நீரவ் மோடி விவகாரத்தை எழுப்பினார்.

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று

அதனை திருப்பி செலுத்தாமல், தொழிலதிபர்கள் விஜய்

மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் பிரிட்டனில்

தஞ்சமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்