உலகம்

பிரிட்டன் பிரதமரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய பிரதமர் மோடி

தந்தி டிவி

ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்றுள்ள

பிரதமர் மோடி, மாநாட்டின் முதல் அமர்வில் பங்கேற்ற

பிறகு, பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து

பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது,

இந்தியாவை விட்டு தப்பியோடி பிரிட்டனில் தஞ்சம்

அடைந்துள்ள, பொருளாதார குற்றவாளிகளான விஜய்

மல்லையா, நீரவ் மோடி விவகாரத்தை எழுப்பினார்.

இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று

அதனை திருப்பி செலுத்தாமல், தொழிலதிபர்கள் விஜய்

மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் பிரிட்டனில்

தஞ்சமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’