உலகம்

முதியவருக்கும் புறாவுக்குமான நட்பு.. ஒரு கணமும் பிரியாத பாசப் பிணைப்பு

ஃப்ரான்ஸில் உள்ள பிரிட்டனி மாகாணத்தின் கொமென்ச் பகுதியைச் சேர்ந்த, 80 வயது முதியவருக்கும் புறாவுக்குமான நட்புதான் அப்பகுக்தி மக்களின் பேசு பொருளாக உள்ளது.

தந்தி டிவி

முதியவருக்கும் புறாவுக்குமான நட்பு.. ஒரு கணமும் பிரியாத பாசப் பிணைப்பு

ஃப்ரான்ஸில் உள்ள பிரிட்டனி மாகாணத்தின் கொமென்ச் பகுதியைச் சேர்ந்த, 80 வயது முதியவருக்கும் புறாவுக்குமான நட்புதான் அப்பகுக்தி மக்களின் பேசு பொருளாக உள்ளது. சேவியர் பாட் என்ற அந்த முதியவர், சைக்கிளில் செல்லும்போது...வேலை செய்யும்போது...செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும்போது... சாப்பிடும்போது... என்று ஒரு கணமும் பிரியாமல், உற்ற துணையாக இருக்கிறது இந்தப் பெண் புறா. இது குறித்து தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட சேவியர் பாட், ஒரு முறை பூனையிடமிருந்து தப்பிக்க இந்தப் புறா போராடிக் கொண்டிருந்ததாகவும், அதைக் காப்பாற்றி பராமரித்து வந்ததால் தன்னை விட்டு அணுதினமும் அகலாமல் துணை இருப்பதாகக் கூறி மகிழ்கிறார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி