உலகம்

பாரீசில் சம்பளத்தை உயர்த்தி தரக்கோரி போராட்டம் - இரு தரப்புக்கும் இடையே மோதல்

ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில், தீயணைப்பு வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்தது.

தந்தி டிவி
ஃபிரான்ஸ் தலைநகர் பாரீசில், தீயணைப்பு வீரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்தது. சம்பளத்தை உயர்த்திதர வலியுறுத்தி தீயணைப்புத்துறையினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்திய போது, இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் நிகழ்ந்தது. ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை