உலகம்

France | தாறுமாறாக கூட்டத்துக்குள் சீறிய கார்... 10 பேர் துடிதுடித்த பலி

தந்தி டிவி

பிரெஞ்சு கரீபியன் தீவான குவாடலூப்பில்

கிறித்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் ஒரு வாகனம் புகுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். செயிண்ட்-ஆன்னில் தேவாளயத்துக்கு எதிரே உள்ள ஸ்கோல்சர் சதுக்கத்தில் கிறித்துமஸ் விழாவிற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், குடிபோதையில் ஒருவர் வாகனத்தை இயக்கியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி