உலகம்

தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கக்கூடாது? - தமிழருக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?- சிவாஜிலிங்கம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையில், இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.

தந்தி டிவி

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையில், இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரியுள்ளார். முன்னாள் எம்.பி. பரராஜசிங்கம் கொலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் சிறையில் இருக்கும் பிள்ளையான், போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு, மட்டக்களப்பில் உள்ள வளர்ச்சி திட்ட அலுவலகத்தை திறந்துவைத்தார். இதைச் சுட்டிக்காட்டி, யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம், இந்த அரசால், ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என கேள்வி எழுப்பினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்