உலகம்

தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்கக்கூடாது? - தமிழருக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதியா?- சிவாஜிலிங்கம்

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையில், இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரியுள்ளார்.

தந்தி டிவி

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையில், இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம் கோரியுள்ளார். முன்னாள் எம்.பி. பரராஜசிங்கம் கொலையில், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் சிறையில் இருக்கும் பிள்ளையான், போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு, மட்டக்களப்பில் உள்ள வளர்ச்சி திட்ட அலுவலகத்தை திறந்துவைத்தார். இதைச் சுட்டிக்காட்டி, யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவாஜிலிங்கம், இந்த அரசால், ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என கேள்வி எழுப்பினார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு