உலகம்

#Breaking : சோமாலியா கடற்கொள்ளையர்களுக்கு இந்திய கடற்படை இறுதி எச்சரிக்கை - உச்சகட்ட பதற்றம்

தந்தி டிவி

சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள கப்பல் இருக்கும் இடத்திற்கு சென்றது இந்திய போர்க்கப்பல் ஐஎன்எஸ் சென்னை/கப்பலை விட்டு கொள்ளையர்கள் வெளியேற வேண்டும் என ஹெலிகாப்டர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய கடற்படை/ஆப்ரேஷனை தொடங்க ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் தயாராக இருப்பதாக தகவல்/சோமாலிய கடல் பகுதியில், 15 இந்திய மாலுமிகள் இருந்த எம்.வி.லிலா நார்ஃபோக் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்/கடத்தப்பட்ட கப்பலில் உள்ள இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய கடற்படை தகவல்

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை