உலகம்

#Breaking : சோமாலியா கடற்கொள்ளையர்களுக்கு இந்திய கடற்படை இறுதி எச்சரிக்கை - உச்சகட்ட பதற்றம்

தந்தி டிவி

சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள கப்பல் இருக்கும் இடத்திற்கு சென்றது இந்திய போர்க்கப்பல் ஐஎன்எஸ் சென்னை/கப்பலை விட்டு கொள்ளையர்கள் வெளியேற வேண்டும் என ஹெலிகாப்டர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய கடற்படை/ஆப்ரேஷனை தொடங்க ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் தயாராக இருப்பதாக தகவல்/சோமாலிய கடல் பகுதியில், 15 இந்திய மாலுமிகள் இருந்த எம்.வி.லிலா நார்ஃபோக் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்/கடத்தப்பட்ட கப்பலில் உள்ள இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய கடற்படை தகவல்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்