உலகம்

#Breaking : சோமாலியா கடற்கொள்ளையர்களுக்கு இந்திய கடற்படை இறுதி எச்சரிக்கை - உச்சகட்ட பதற்றம்

தந்தி டிவி

சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ள கப்பல் இருக்கும் இடத்திற்கு சென்றது இந்திய போர்க்கப்பல் ஐஎன்எஸ் சென்னை/கப்பலை விட்டு கொள்ளையர்கள் வெளியேற வேண்டும் என ஹெலிகாப்டர் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய கடற்படை/ஆப்ரேஷனை தொடங்க ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் தயாராக இருப்பதாக தகவல்/சோமாலிய கடல் பகுதியில், 15 இந்திய மாலுமிகள் இருந்த எம்.வி.லிலா நார்ஃபோக் கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள்/கடத்தப்பட்ட கப்பலில் உள்ள இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய கடற்படை தகவல்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை