உலகம்

துப்பாக்கிச் சண்டை - பாதுகாப்பு படையினர் 13 பேர் பலி

தந்தி டிவி

சிரியாவில், முன்னாள் அதிபர் பஷர் அல் அசாத் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அல் அசாத் ஆதரவாளர்கள், சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹோம்ஸ் (homs) நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இருதரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது. இதில், பாதுகாப்பு படையை சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay | TVK | இறுதி முடிவு எடுத்த விஜய்.. மாறியது தலைப்பு செய்தி

🔴LIVE : TVK Vijay | TN Election 2026 | தலைப்பு செய்தியை மாற்றிய விஜய்

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்