உலகம்

துப்பாக்கிச் சண்டை - பாதுகாப்பு படையினர் 13 பேர் பலி

தந்தி டிவி

சிரியாவில், முன்னாள் அதிபர் பஷர் அல் அசாத் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அல் அசாத் ஆதரவாளர்கள், சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹோம்ஸ் (homs) நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இருதரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது. இதில், பாதுகாப்பு படையை சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்