உலகம்

துப்பாக்கிச் சண்டை - பாதுகாப்பு படையினர் 13 பேர் பலி

தந்தி டிவி

சிரியாவில், முன்னாள் அதிபர் பஷர் அல் அசாத் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அல் அசாத் ஆதரவாளர்கள், சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஹோம்ஸ் (homs) நகரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இருதரப்புக்கும் மோதல் வெடித்துள்ளது. இதில், பாதுகாப்பு படையை சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்