லிபியா கடற்கரையில் கரை ஒதுங்கிய 5 உடல்கள் 
உலகம்

லிபியா கடற்கரையில் கரை ஒதுங்கிய 5 உடல்கள்

லிபியா தலைநகர் திரிப்போலிக்கு கிழக்கே உள்ள கடற்கரையில், ஐரோப்பாவிற்கு புலம்பெயர முயன்ற 5 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. 2 பெண்கள் உள்பட 5 பேரும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பாவிற்குச் செல்ல முயலும் புலம்பெயர்வோருக்கான முக்கியப் போக்குவரத்து பாதையாக லிபியா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

thanthitv
லிபியா தலைநகர் திரிப்போலிக்கு கிழக்கே உள்ள கடற்கரையில், ஐரோப்பாவிற்கு புலம்பெயர முயன்ற 5 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. 2 பெண்கள் உள்பட 5 பேரும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பாவிற்குச் செல்ல முயலும் புலம்பெயர்வோருக்கான முக்கியப் போக்குவரத்து பாதையாக லிபியா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்