உலகம்

முதல் முறை நீர்மூழ்கி போர்க்கப்பல் - முதல் முறை நீர்மூழ்கி போர்க்கப்பல்

தந்தி டிவி

1949ல் சீனாவிடம் இருந்து பிரிந்து போன தைவானை சீனா மீண்டும் தன்னுடன் இணைக்க முயலும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்த வண்ணம் உள்ளது... இந்த சூழலில் தைவான் முதன்முதலாக சொந்தமாக தங்கள் நாட்டிலேயே நர்வால் என்ற நீர்மூழ்கிப் போர்க் கப்பலைத் தயாரித்து அறிமுகப் படுத்தப்பட்டது... இந்நிலையில், தைவான் விவகாரம் சீனாவிற்கு "வெளிநாட்டு விவகாரம் அல்ல" என்று தெளிவு படுத்திய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், தைவான் ஜலசந்தியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை இது குறை மதிப்பிற்குட்படுத்தும் என எச்சரித்தார்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்