போப் லியோ, தனது பதவியேற்புக்கு பின் முதல் வெளிநாட்டு பயணமாக துருக்கி நாட்டில் உள்ள அங்காராவுக்கு சென்றார். .அவரை துருக்கி அதிகாரிகள் ராணுவ மரியாதை உடன் வரவேற்றனர்.