உலகம்

சரக்குக் கப்பலில் கொழுந்துவிட்டு எரியும் தீ- தீயை அணைக்கும் பணி தீவிரம்

ஸ்வீடனில் சரக்குக் கப்பலில் பற்றிய தீயை அணைப்பதற்கு அந்நாட்டு கடற்படை போராடி வருகிறது.

தந்தி டிவி

ஸ்வீடன் நாட்டில் கோதன்பர்க் (Gothenburg) நகரையொட்டிய கடற்பகுதியில் மரத்துண்டுகளை ஏற்றிக் கொண்டு சென்ற சரக்குக் கப்பலில் கடந்த 4ம் தேதி, தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், மூன்று நாட்களுக்கு மேலாகியும் கப்பலில், தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. ஹெலிஹாப்டர்கள் மற்றும் கப்பல்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெறும் நிலையில், கப்பலில் மரத்துண்டுகள் இருப்பதால் தீயை அணைக்க இன்னும் நாட்கள் ஆகும் என ஸ்வீடன் கடற்படையினர் கவலை தெரிவித்து உள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ