உலகம்

செய்தித் துறையில் களமிறங்கும் ஃபேஸ்புக்

சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் செய்தித் துறையில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி
சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் செய்தித் துறையில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூர் அளவிலான செய்திகளை படிப்பதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், அதில் களமிறங்குவதாக கூறியுள்ள அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகள், இதற்கான உலகம் முழுவதும் பல செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும், ஆயிரம் பத்திரிகையாளர்களை பணிக்கு அமர்த்த உள்ளதாவும் கூறியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை