உலகம்

செய்தித் துறையில் களமிறங்கும் ஃபேஸ்புக்

சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் செய்தித் துறையில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி
சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம் செய்தித் துறையில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூர் அளவிலான செய்திகளை படிப்பதற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், அதில் களமிறங்குவதாக கூறியுள்ள அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகள், இதற்கான உலகம் முழுவதும் பல செய்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளதாகவும், ஆயிரம் பத்திரிகையாளர்களை பணிக்கு அமர்த்த உள்ளதாவும் கூறியுள்ளனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’