உலகம்

3 கோடிக்கும் அதிகமானோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது உண்மைதான் - பேஸ்புக் நிறுவனம்

3 கோடிக்கும் அதிகமானோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

3 கோடிக்கும் அதிகமானோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பலரது பேஸ்புக் கணக்குகள் தன்னிச்சையாக லாக் அவுட் ஆனதை தொடர்ந்து, கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் இதுவரை மவுனம் காத்துவந்த பேஸ்புக் நிறுவனம், 3 கோடிக்கும் அதிகமானோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது உண்மை என ஒப்புக்கொண்டுள்ளது. செல்போன் எண், மின் அஞ்சல் முகவரி உள்பட பல்வேறு தகவல்கள் திருடப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதால், பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்