உலகம்

ஐரோப்பிய நாடுகளில் ஊரடங்கில் தளர்வு - சைக்கிள் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில், வாகன ஓட்டுநர்கள், பெரும்பாலானோர் சைக்கிள்களையே அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதன் மூலம், சமூக விலகல் கடைபிடிக்கப்படும் என்பதும் சைக்கிள் ஓட்டுபவர்களின் கருத்தாக உள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"