உலகம்

லண்டன் நகரில் தண்ணீருக்கு அடியில் புதிய வடிவிலான சதுரங்க போட்டி

இங்கிலாந்தின் லண்டன் நகரில் தண்ணீருக்கு அடியில் புதிய வடிவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி

இங்கிலாந்தின் லண்டன் நகரில் தண்ணீருக்கு அடியில் புதிய வடிவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில், காந்த சக்தியுடைய பலகை மற்றும் விளையாட்டு காய்கள் பயன்படுத்தப்பட்டன. விசித்திரமான சூழலில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் வீரர், ஒருவர் தண்ணீருக்கு அடியில் சென்று காயை நகர்த்தி மேலே வந்த பின்னரே, மற்றொரு வீரர் சென்று காயை நகர்த்த முடியும். வித்தியாசமான முறையில் விளையாடப்படும் இந்த சதுரங்க போட்டி, புதிய அனுபவங்களை தந்ததாக வீரர்கள் கூறுகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்