உலகம்

இரண்டரை ஆண்டுகளில் 150 குற்றங்கள் : இந்தோனேசிய இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை

பிரிட்டனில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக இந்தோனேசிய இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

பிரிட்டனில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக இந்தோனேசிய இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த 36 வயதான ரெய்ன்ஹார்ட் என்பவர், கடந்த இரண்டரை ஆண்டுகளில், 150-க்கும் மேற்பட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு பதியபட்டது. இந்நிலையில், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், ரெய்ன்ஹார்ட்டுக்கு, 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"