உலகம்

இரண்டரை ஆண்டுகளில் 150 குற்றங்கள் : இந்தோனேசிய இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை

பிரிட்டனில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக இந்தோனேசிய இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

பிரிட்டனில், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாக இந்தோனேசிய இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த 36 வயதான ரெய்ன்ஹார்ட் என்பவர், கடந்த இரண்டரை ஆண்டுகளில், 150-க்கும் மேற்பட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டதாக வழக்கு பதியபட்டது. இந்நிலையில், பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், ரெய்ன்ஹார்ட்டுக்கு, 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்