உலகம்

கடந்த 24 மணி நேரத்தில் 170 பேர் உயிரிழப்பு - சரிந்து வரும் உயிரிழப்புகள் - பிரிட்டன் அமைச்சர் தகவல்

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 170 ஆக உள்ளது.

தந்தி டிவி

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 170 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு குறைவு என்றும், இதன் மூலம், உயிரிழப்பு வெகுவாக குறைந்து வருவதாக அந்நாட்டு வணிகத்துறை அமைச்சர் அலோக் சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஞாயிறன்று உயிரிழப்புகள் 468 ஆக இருந்தது என்றார். இங்கிலாந்தில், 24 லட்சத்து 3 ஆயிரத்து 695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயிரத்து 559 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே