உலகம்

கடந்த 24 மணி நேரத்தில் 170 பேர் உயிரிழப்பு - சரிந்து வரும் உயிரிழப்புகள் - பிரிட்டன் அமைச்சர் தகவல்

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 170 ஆக உள்ளது.

தந்தி டிவி

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 170 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு குறைவு என்றும், இதன் மூலம், உயிரிழப்பு வெகுவாக குறைந்து வருவதாக அந்நாட்டு வணிகத்துறை அமைச்சர் அலோக் சர்மா தெரிவித்துள்ளார். இது குறித்து லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஞாயிறன்று உயிரிழப்புகள் 468 ஆக இருந்தது என்றார். இங்கிலாந்தில், 24 லட்சத்து 3 ஆயிரத்து 695 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயிரத்து 559 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை