உலகம்

Elephant | பேமஸான ஊரில் யானைகள் திடீர் மரணம்.. ஆய்வில் அதிர்ச்சி மனிதர்களுக்கு காட்டிய அறிகுறி

Elephant | பேமஸான ஊரில் யானைகள் திடீர் மரணம்.. ஆய்வில் அதிர்ச்சி மனிதர்களுக்கு காட்டிய அறிகுறி

thanthitv

கென்யாவில் அடுத்தடுத்து 15 யானைகள் உயிரிழப்பு கென்யாவில் ஒரே மாதத்தில் அடுத்தடுத்து 15 யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யாவின் புகழ்பெற்ற அம்போசெலி பகுதியில் கடந்த ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 24ம் தேதி வரையிலான ஒரே மாதத்தில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. ‌உயிரிழந்த யானைகளில் 10 யானைகளுக்கு உடலின் சில பாகங்கள் முடங்கும் அளவிற்கு பக்கவாதம் ஏற்பட்டு, எழுந்து நிற்கக் கூட முடியாமல் ஓரிரு நாட்களில் உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளது. நைரோபி (Nairobi) பல்கலைக்கழகத்தின் முதற்கட்ட ஆய்வில் நச்சுத்தன்மைக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதால், நீர் ஆதாரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாசு குறித்து தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன

Palani Temple Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறுகும் பிடி

CM VIjay | mekedatu | மேகதாது விவகாரம்..முக்கியப்புள்ளிகளுடன் CM விஜய் மீட்டிங்

Cauvery Issue| தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் வந்த அதிர்ச்சி செய்தி

Breaking | EB Bill | TNEB | தாறுமாறாக எகிறிய EB பில் | வீட்டிற்கே வரும் அதிகாரிகள்

Breaking | Maharashtra | 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து | உள்ளே சிக்கியவர்கள் நிலை?