உலகம்

வனவிலங்குகள் பாதுகாப்பு தூதராக குட்டி யானை நியமனம்

ஜிம்பாபே நாட்டு வனவிலங்குகளின் பாதுகாப்பு தூதராக, மையோ என்ற குட்டியானை நியமனம் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஜிம்பாபே நாட்டு வனவிலங்குகளின் பாதுகாப்பு தூதராக, மையோ என்ற குட்டியானை நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வரும் யானைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஜிம்பாவே நாட்டை சேர்ந்த ராக்ஸி டாங்க்வெட்ஸ் என்ற பெண்மணி ஈடுபட்டுள்ளார். ஹராரேவில், யானைகளை பாதுகாக்கும் அமைப்பை நடத்தி வரும் இவர், ஆதரவற்ற குட்டியானைகளை மீட்டு, அவற்றை பராமரித்து, மீண்டும் வனப்பகுதிக்குள் விடும் சேவையை, தனது குழுவுடன் இணைந்து செய்து வருகிறார். ராக்ஸி குழுவினரால் மீட்கப்பட்ட மையோ என்ற யானை தற்போது வனவிலங்குகளின் பாதுகாப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்