உலகம்

வனவிலங்குகள் பாதுகாப்பு தூதராக குட்டி யானை நியமனம்

ஜிம்பாபே நாட்டு வனவிலங்குகளின் பாதுகாப்பு தூதராக, மையோ என்ற குட்டியானை நியமனம் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

ஜிம்பாபே நாட்டு வனவிலங்குகளின் பாதுகாப்பு தூதராக, மையோ என்ற குட்டியானை நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வரும் யானைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஜிம்பாவே நாட்டை சேர்ந்த ராக்ஸி டாங்க்வெட்ஸ் என்ற பெண்மணி ஈடுபட்டுள்ளார். ஹராரேவில், யானைகளை பாதுகாக்கும் அமைப்பை நடத்தி வரும் இவர், ஆதரவற்ற குட்டியானைகளை மீட்டு, அவற்றை பராமரித்து, மீண்டும் வனப்பகுதிக்குள் விடும் சேவையை, தனது குழுவுடன் இணைந்து செய்து வருகிறார். ராக்ஸி குழுவினரால் மீட்கப்பட்ட மையோ என்ற யானை தற்போது வனவிலங்குகளின் பாதுகாப்பு தூதராக நியமிக்கப்பட்டுள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை