உலகம்

அருவியில் விழுந்து 6 யானைகள் உயிரிழப்பு

தாய்லாந்தில் மலையிலிருந்து அருவியில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற சென்ற 6 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

தந்தி டிவி

தாய்லாந்தில் மலையிலிருந்து அருவியில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற சென்ற 6 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அங்குள்ள தேசிய பூங்கா ஒன்றில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. யானையின் சடலங்களை மீட்கும் பணியில் தாய்லாந்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்