உலகம்

அருவியில் விழுந்து 6 யானைகள் உயிரிழப்பு

தாய்லாந்தில் மலையிலிருந்து அருவியில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற சென்ற 6 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

தந்தி டிவி

தாய்லாந்தில் மலையிலிருந்து அருவியில் விழுந்த குட்டி யானையை காப்பாற்ற சென்ற 6 காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன. அங்குள்ள தேசிய பூங்கா ஒன்றில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. யானையின் சடலங்களை மீட்கும் பணியில் தாய்லாந்து அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"