உலகம்

ElSalvador | Jail | Police | ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட 486 பேர் மீதான வழக்கு விசாரணை

thanthitv

மத்திய அமெரிக்க நாடான எல்சால்வடாரில், MS-13 என்ற குற்றப் பின்னணிகள் கொண்ட பிரபல கும்பலைச் சேர்ந்ததாக கூறப்படும் 486 பேருக்கு எதிராக மாபெரும் வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது. டெகோலுகாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மையம் என்ற கடுமையான பாதுகாப்பு உள்ள சிறையில், கை, கால் சங்கிலியிடப்பட்டு இருந்த கைதிகள், விசாரணையில் பங்கேற்றனர். 2012 முதல் 2022 வரை நடைபெற்றதாக கூறப்படும் ஆயிரக்கணக்கான கொலை, ஆயுத கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பாக இதில் விசாரணை நடைபெற்றது. மேலும் அங்கு நிலவும் கும்பல் வன்முறையை, கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த விசாரணை பார்க்கப்படுகிறது.

Breaking | Vijay | JanaNayagan | ஜனநாயகன் லீக்.. எடிட்டர் மீது அதிரடி நடவடிக்கை - பரபரப்பு உத்தரவு

BREAKING || தமிழகமே பரபரத்த சுவாதி கொலை.. கைதான ராம்குமார் த*கொலை வழக்கு - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || நாட்டையே அதிரவைத்த விருதுநகர் பயங்கரம்... தேசிய பசுமை தீர்ப்பாயம் வழக்குப்பதிவு

BREAKING || தமிழகத்தையே உலுக்கிய காம கொடூரனுக்கு தூ*கு தண்டனை - அதிரடி தீர்ப்பு

BREAKING || தீயாய் பரவிய வீடியோ... தேர்தல் முடிந்த மறுநாளே விஜய்க்கு பறந்த லெட்டர்