உலகம்

சிரியா மீது துருக்கி தாக்குதல் - பொதுமக்கள் 30 பேர் உயிரிழப்பு

வட சிரியாவில் துருக்கி ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது.

தந்தி டிவி
வட சிரியாவில் துருக்கி ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. குர்து இன போராட்டக்காரர்கள் மீது குறிவைத்து நடைபெற்ற தாக்குதலில் இது வரை 30க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராஸ் அல் ஐன் மற்றும் டெல் அப்யாத் ஆகிய இடங்கள் குண்டு வெடிப்பால் புகை மண்டலமாக காட்சியளிக்கின்றன.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ