உலகம்

நகரின் மேல், வானில் பறந்த மனிதன் : ஜெட்பேக் மூலம், தன்னிச்சையாக பறந்து அசத்தல்...

துபாய் நகரத்தின் மேல், வானில் ஜெட்பேக் மூலம் தன்னிச்சையாக பறந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி
துபாய் நகரத்தின் மேல், வானில் ஜெட்பேக் மூலம் தன்னிச்சையாக பறந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது. துபாயில் நடைபெற உள்ள எக்ஸ்போ 2020 நிகழ்ச்சிக்காக, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் இது போன்று பறப்பது வழக்கம். இந்நிலையில், துபாயை சேர்ந்த குழு ஒன்று, ஜெட்பேக் உதவியுடன், வானில் மனிதனை தன்னிச்சையாக பறக்க வைத்து பிரமிக்க வைத்துள்ளது.

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்