உலகம்

நகரின் மேல், வானில் பறந்த மனிதன் : ஜெட்பேக் மூலம், தன்னிச்சையாக பறந்து அசத்தல்...

துபாய் நகரத்தின் மேல், வானில் ஜெட்பேக் மூலம் தன்னிச்சையாக பறந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி
துபாய் நகரத்தின் மேல், வானில் ஜெட்பேக் மூலம் தன்னிச்சையாக பறந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது. துபாயில் நடைபெற உள்ள எக்ஸ்போ 2020 நிகழ்ச்சிக்காக, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் இது போன்று பறப்பது வழக்கம். இந்நிலையில், துபாயை சேர்ந்த குழு ஒன்று, ஜெட்பேக் உதவியுடன், வானில் மனிதனை தன்னிச்சையாக பறக்க வைத்து பிரமிக்க வைத்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"