உலகம்

ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு - கோர்ட்டுக்கு வெளியே பதற வைக்கும் சம்பவம்

தந்தி டிவி

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில், நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றம், டிரம்பிற்கு எதிராக கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்தது. இந்நிலையில், நேற்று வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது, நீதிமன்றத்துக்கு வெளியே ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றிய போலீசார், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, ஊழலை அம்பலப்படுத்துங்கள் என்று அந்த நபர் உரக்க கூறியதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்