உலகம்

பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகள் ஹேக் - அதிபர் டிரம்பின் கணக்கு பாதுகாப்பாக உள்ளது

அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டர் பயன்படுத்துவதை நிறுத்த மாட்டார் என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி கூறியுள்ளார்.

தந்தி டிவி

அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டர் பயன்படுத்துவதை நிறுத்த மாட்டார் என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி கூறியுள்ளார். நேற்று பல பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகள் ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டது. பின்பு டிவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்து அதனை சரி செய்தது. இந்நிலையில் இது குறித்து பேசிய கெய்லீ மெக்னானி

டிரம்பின் டிவிட்டர் கணக்கு பாதுகாப்பாக உள்ளதால் , அதனை டிரம்ப் தொடர்ந்து பயன்படுத்துவார் என்றார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்