Dolphin Cyclone | நாட்டையே புரட்டிப்போட்ட டால்பின் சூறாவளி - களத்தில் இறங்கிய அரசு | China
டால்பின் சூறாவளி - சீனாவில் 5 லட்சம் பேர் வெளியேற்றம் டால்பின் சூறாவளி அச்சுறுத்தலைத் தொடர்ந்து சீனாவில் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 1,600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.