உலகம்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்

தந்தி டிவி

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டஅவர், இளவரசர் பிலிப், ராணுவம் மற்றும் சமூக சேவைகளில் புகழ்பெற்று விளங்கியதாக குறிப்பிட்டு உள்ளார். பிலிப்பின் மறைவு செய்தியால், தனது எண்ணங்கள் பிரிட்டன் மக்கள் அரச குடும்பத்தினரிடமும் இருப்பதாகவும், பிலிப்பின் ஆன்மா சாந்தி அடையட்டும் என்றும் பிரதமர் மோடி கூறி உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை