உலகம்

நூற்றுக்கணக்கான முதலைகள் கொன்று குவிப்பு : சபதம் ஏற்று கொன்று குவித்த கிராம மக்கள்

இந்தோனேசியாவில் ஒரு கிராமமே சேர்ந்து, 300க்கும் மேற்பட்ட முதலைகளை கொன்று குவித்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

தந்தி டிவி

இந்தோனேசியாவில் ஒரு கிராமமே சேர்ந்து, 300க்கும் மேற்பட்ட முதலைகளை கொன்று குவித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சொராங் என்ற கிராமத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் முதலை தாக்கி கொல்லப்பட்டார். அவரது இறுதி சடங்கில், முதலைகள் அனைத்தையும் கொல்வது என கிராம மக்கள் சபதம் ஏற்றுகொண்டதாக கூறப்படுகிறது. இதன்படி, 600 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அருகில் இருந்த அரசு அங்கீகாரம் பெற்றமுதலை பண்ணைக்குள் நுழைந்து அனைத்து முதலைகளையும் வேட்டையாடினர்.இதனால், 300க்கும் அதிகமான முதலைகள் கொன்று குவிக்கப்பட்டன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்