உலகம்

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு ராணுவத்தில் பதவி உயர்வு - ராணுவ மேஜராக பதவி உயர்வு பெற்ற வீரர்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர் இலங்கை ராணுவத்தின் மேஜர் பதவிகளுக்கு தரம் உயர்த்தப் பட்டுள்ளனர்.

தந்தி டிவி
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான தினேஷ் சந்திமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர் இலங்கை ராணுவத்தின் மேஜர் பதவிகளுக்கு தரம் உயர்த்தப் பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த வருடத்தில் ராணுவத்தில் இணைந்து, பயிற்சி எடுத்தனர். இந்நிலையில் ராணுவ தளபதி சவேந்திர சில்வா, இவர்களுக்கு மேஜர் பதவியை வழங்கினார். இதற்கான நிகழ்வு, ராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்