உலகம்

கொரோனா எதிரொலி : "பொதுத்தேர்தலை ஒத்தி வையுங்கள்" - இலங்கை அதிபருக்கு ரணில் கடிதம்

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு பெரும் அச்ச சூழ்நிலைக்குள் சிக்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

கரோனா குறித்து, மக்களிடம் பெரும் அச்சம் நிலவிவரும் நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை ஒத்தி வைக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை