உலகம்

கொரோனா எதிரொலி : "பொதுத்தேர்தலை ஒத்தி வையுங்கள்" - இலங்கை அதிபருக்கு ரணில் கடிதம்

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், அதிபர் கோட்டாபய ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு பெரும் அச்ச சூழ்நிலைக்குள் சிக்கியுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது பொருத்தமானதாக இருக்காது என்று தெரிவித்துள்ளார்.

கரோனா குறித்து, மக்களிடம் பெரும் அச்சம் நிலவிவரும் நிலையில், ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை ஒத்தி வைக்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே