உலகம்

பொது இடங்களில் மக்கள் கூட தடை? - விரைவில் அமல்படுத்த பிரிட்டன் அரசு திட்டம்

கொரோனா பரவுவதை தடுக்க பிரிட்டனில் பொது இடங்களில் 500க்கும் மேற்பட்டோர் கூட தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா பரவுவதை தடுக்க பிரிட்டனில் பொது இடங்களில் 500க்கும் மேற்பட்டோர் கூட தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பிரிட்டனில் ஆயிரத்து 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 3 ஆம் தேதி வரை முக்கிய கலாச்சார மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்த பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..