உலகம்

பொது இடங்களில் மக்கள் கூட தடை? - விரைவில் அமல்படுத்த பிரிட்டன் அரசு திட்டம்

கொரோனா பரவுவதை தடுக்க பிரிட்டனில் பொது இடங்களில் 500க்கும் மேற்பட்டோர் கூட தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா பரவுவதை தடுக்க பிரிட்டனில் பொது இடங்களில் 500க்கும் மேற்பட்டோர் கூட தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பிரிட்டனில் ஆயிரத்து 140 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏப்ரல் 3 ஆம் தேதி வரை முக்கிய கலாச்சார மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய கட்டுப்பாட்டை அமல்படுத்த பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்