உலகம்

கொரோனா பாதிப்பு - இத்தாலியில் ஒரே நாளில் 250 பேர் பலி

இத்தாலியில் கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று ஒரு நாளில் மட்டும் 250 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

இத்தாலியில், கொரானா வைரஸ் பாதிப்பு காரணமாக நேற்று ஒரு நாளில் மட்டும் 250 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 266 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் ஒரு நாளில் கொரோனாவினால் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகவும் இது பதிவாகி உள்ளது. மேலும், இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 17 ஆயிரத்து 660 ஆகவும் உயர்ந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒருவார காலத்திற்கு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டுப்பாடுகளை விதித்துள்ள, அந்நாட்டு அரசு, கடைகள், வணிக நிறுவனங்களை மூடவும் உத்தரவிட்டுள்ளது. இதனால், லாம்பார்டி மாகாணம் பிற பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்