உலகம்

கொரோனா : ஒலிம்பிக் போட்டி நடக்குமா? - விரைவில் ஆலோசனை நடத்த ஒலிம்பிக் கமிட்டி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்கலாமா என ஒலிம்பிக் கமிட்டி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் , லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் , கொரோனா தாக்கத்தால் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைக்க வாய்ப்புள்ளது. விரைவில் இது குறித்து ஒலிம்பிக் கமிட்டி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் , ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் போட்டிகளை ஒத்திவைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை