உலகம்

வீடுகளுக்குள் முடங்கிய அமெரிக்கர்கள் - புதிய திரைப்படங்களை வெளியிட பட நிறுவனம் முடிவு

கொரோனா அச்சுறுத்தலால் அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது

தந்தி டிவி

கொரோனா அச்சுறுத்தலால், அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திரையரங்குகளும் மூடப்பட்ட நிலையில், வீடுகளுக்கே நேரிடையாக, புதிய திரைப்படங்களை ஒளிப்பரப்பும் திட்டத்தை யூனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் படி, வருகிற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி, வெளியாக உள்ள அனிமேஷன் திரைப்படம் "Trolls World Tour", "The Hunt," "The Invisible Man" and "Emma" ஆகிய திரைப்படங்களை, ஆன் டிமாண்ட் சர்வீஸ் மூலம், வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. இதற்காக 20 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீடுகளுக்குள் முடங்கியுள்ள அமெரிக்கர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்