உலகம்

புதிதாக 5 நாடுகளுக்கு பரவிய கொரோனா - சர்வதேச அளவில் உயிரிழப்பு 4382 ஆக அதிகரிப்பு

சர்வதேச அளவில் 109 நாடுகளில், கெரோனா வைரசால் 4 ஆயிரத்து 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

சர்வதேச அளவில் 109 நாடுகளில், கெரோனா வைரசால் 4 ஆயிரத்து 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பில், நேற்று மட்டும் கொரோனா வைரஸ் புதிதாக புருனே, தருஸ்சலாம், மங்கோலியா, சைப்ரஸ், பனாமா ஆகிய 5 நாடுகளுக்கு பரவியதாக கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து 702 என்றும், இதில் புதிதாக 4 ஆயிரத்து 125 பேரும் அடங்குவர் என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதுபோல, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4382ஆக உயர்ந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை