உலகம்

புதிதாக 5 நாடுகளுக்கு பரவிய கொரோனா - சர்வதேச அளவில் உயிரிழப்பு 4382 ஆக அதிகரிப்பு

சர்வதேச அளவில் 109 நாடுகளில், கெரோனா வைரசால் 4 ஆயிரத்து 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

தந்தி டிவி

சர்வதேச அளவில் 109 நாடுகளில், கெரோனா வைரசால் 4 ஆயிரத்து 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள கணக்கெடுப்பில், நேற்று மட்டும் கொரோனா வைரஸ் புதிதாக புருனே, தருஸ்சலாம், மங்கோலியா, சைப்ரஸ், பனாமா ஆகிய 5 நாடுகளுக்கு பரவியதாக கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து 702 என்றும், இதில் புதிதாக 4 ஆயிரத்து 125 பேரும் அடங்குவர் என கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதுபோல, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4382ஆக உயர்ந்துள்ளது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு