உலகம்

ஜப்பான் கப்பலில் கொரோனா வைரஸ் பா​திப்பு - 175 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டுபிடிப்பு

ஜப்பான் துறைமுகத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில், 175 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

தந்தி டிவி
ஜப்பான் துறைமுகத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பலில், 175 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, மருத்துவர்கள் வேறு ஒரு கப்பல் மூலம், சென்று, பரிசோதனை செய்து வருகின்றனர். நாட்கள் செல்ல செல்ல இந்த நோய் தொற்றானது மேலும் பலருக்கு பரவி வருகிறது. தற்போது வரை 175 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்