உலகம்

கொரோனா - சீனாவிற்கு அடுத்து இத்தாலி, வெறிச்சோடி காணப்படும் வீதிகள்

சீனாவிற்கு அடுத்து கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியில் தொடர்ந்து நான்காவது நாளாக சுற்றுலா தலங்கள், கடைகள், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

தந்தி டிவி
சீனாவிற்கு அடுத்து கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடான இத்தாலியில் தொடர்ந்து நான்காவது நாளாக சுற்றுலா தலங்கள், கடைகள், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இத்தாலி 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு இதுவரை ஆயிரத்து 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி