உலகம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் கொரோனா

கொரோனாவால் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பலில் 21 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனாவால் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க கப்பலில் 21 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் கப்பலை விட்டு வெளிவர தடை செய்யப்பட்டுள்ளனர். கப்பலில் இருக்கும் பயணிகள் மூலம் கொரோனா பரவாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கு கோரி அதிபர் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் கப்பலில் உள்ள மூவாயிரத்து 400 பயணிகளின் நிலை என்ன என்ற அச்சம் எழுந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்