உலகம்

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : ஊகான் நகர மக்களுக்கு பரிசோதனை - 1 கோடி பேருக்கு பரிசோதனை நிறைவு

சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், உகான் நகர மக்கள் அனைவருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனை நிறைவடைந்து உள்ளது.

தந்தி டிவி

கொரோனா தொற்று முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் உகான் நகரில் சிலருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு வசிக்கும் 1 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் உகான் நகர அதிகாரிகள் கூறி உள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்