உலகம்

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : ஊகான் நகர மக்களுக்கு பரிசோதனை - 1 கோடி பேருக்கு பரிசோதனை நிறைவு

சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், உகான் நகர மக்கள் அனைவருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனை நிறைவடைந்து உள்ளது.

தந்தி டிவி

கொரோனா தொற்று முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் உகான் நகரில் சிலருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு வசிக்கும் 1 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் உகான் நகர அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்