உலகம்

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : ஊகான் நகர மக்களுக்கு பரிசோதனை - 1 கோடி பேருக்கு பரிசோதனை நிறைவு

சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், உகான் நகர மக்கள் அனைவருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனை நிறைவடைந்து உள்ளது.

தந்தி டிவி

கொரோனா தொற்று முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் உகான் நகரில் சிலருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு வசிக்கும் 1 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் உகான் நகர அதிகாரிகள் கூறி உள்ளனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி