உலகம்

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : ஊகான் நகர மக்களுக்கு பரிசோதனை - 1 கோடி பேருக்கு பரிசோதனை நிறைவு

சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், உகான் நகர மக்கள் அனைவருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனை நிறைவடைந்து உள்ளது.

தந்தி டிவி

கொரோனா தொற்று முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் உகான் நகரில் சிலருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு வசிக்கும் 1 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் உகான் நகர அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு