உலகம்

கேரளாவில் ஓணத்திற்கு பிறகு அதிகரித்த கொரோனா..! தமிழகம் எதிர்கொள்ள போகும் பிரச்சினை என்ன...?

கொரோனாவை சிறப்பாக கையாண்ட கேரளாவில், ஓணம் பண்டிகைக்கு பிறகு, பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

தந்தி டிவி

இந்தியாவை கொரோனா ஆட்டிப்படைத்த காலக்கட்டத்தில், கேரளாவில் மட்டும் மற்ற மாநிலங்களை விட பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது.

ஆனால் ஒணம் கொண்டாட்டத்துக்கு பிறகோ அங்கு நிலைமை தலைகீழானது.

ஆகஸ்ட் மாத இறுதி வரை சராசரியாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு கேரளாவில் பதிவாகி வந்தது.

ஆனால், ஓணம் பண்டிகைக்கு பிறகு அதாவது ஆகஸ்ட் இறுதிக்கு பிறகு, அங்கு பாதிப்பு பல மடங்கு அதிகரிக்க தொடங்கியது.

தற்போது கேரளாவில் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் புதிய கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

ஆதவ்வை இறங்கி அடித்த ரஜினி - அரசியல் பஞ்ச் அடித்து எச்சரிக்கை

NDA | Anbumani | PMK | "தயவுசெய்து தமிழக மக்களே" - அனல் பறக்க பேசிய அன்புமணி

TN Election 2026 | Election Commission | தேர்தல் ஆணையம் அதிரடி.. தலைகீழாக மாறும் தமிழகம்

ADMK | ``விரைவில்..’’ NDA கூட்டணி குறித்த கேள்வி.. ஈபிஎஸ் நேரடி பதில்

CM Stalin | DMK | ``திமுகவுக்கு கிடைத்த வெற்றி.. அடுத்து அதையும் செய்ய வைப்போம்’’