உலகம்

கேரளாவில் ஓணத்திற்கு பிறகு அதிகரித்த கொரோனா..! தமிழகம் எதிர்கொள்ள போகும் பிரச்சினை என்ன...?

கொரோனாவை சிறப்பாக கையாண்ட கேரளாவில், ஓணம் பண்டிகைக்கு பிறகு, பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

தந்தி டிவி

இந்தியாவை கொரோனா ஆட்டிப்படைத்த காலக்கட்டத்தில், கேரளாவில் மட்டும் மற்ற மாநிலங்களை விட பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது.

ஆனால் ஒணம் கொண்டாட்டத்துக்கு பிறகோ அங்கு நிலைமை தலைகீழானது.

ஆகஸ்ட் மாத இறுதி வரை சராசரியாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு கேரளாவில் பதிவாகி வந்தது.

ஆனால், ஓணம் பண்டிகைக்கு பிறகு அதாவது ஆகஸ்ட் இறுதிக்கு பிறகு, அங்கு பாதிப்பு பல மடங்கு அதிகரிக்க தொடங்கியது.

தற்போது கேரளாவில் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் புதிய கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு