உலகம்

கேரளாவில் ஓணத்திற்கு பிறகு அதிகரித்த கொரோனா..! தமிழகம் எதிர்கொள்ள போகும் பிரச்சினை என்ன...?

கொரோனாவை சிறப்பாக கையாண்ட கேரளாவில், ஓணம் பண்டிகைக்கு பிறகு, பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

தந்தி டிவி

இந்தியாவை கொரோனா ஆட்டிப்படைத்த காலக்கட்டத்தில், கேரளாவில் மட்டும் மற்ற மாநிலங்களை விட பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது.

ஆனால் ஒணம் கொண்டாட்டத்துக்கு பிறகோ அங்கு நிலைமை தலைகீழானது.

ஆகஸ்ட் மாத இறுதி வரை சராசரியாக நாள் ஒன்றுக்கு ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு கேரளாவில் பதிவாகி வந்தது.

ஆனால், ஓணம் பண்டிகைக்கு பிறகு அதாவது ஆகஸ்ட் இறுதிக்கு பிறகு, அங்கு பாதிப்பு பல மடங்கு அதிகரிக்க தொடங்கியது.

தற்போது கேரளாவில் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் புதிய கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்